கோடக் மகிந்திரா வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் "811"

வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் கோடக் மகிந்திரா வங்கியின், 811 என்னும் வித்யாசமான எண் கைபேசி மூலம் முழுமையான சேவையை வழங்கும் டிஜிட்டல் வங்கியியல் திட்டமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குச் சிந்தனையில் உதித்த டிஜிட்டல் நியூ இந்தியாவின் 811 வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கும், ஜீரோ கட்டணங்களுடன் ஜீரோ கையிருப்பு சேமிப்புக் கணக்கை 811 வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குக் கையிருப்புத் தொகையின் மீது ஆண்டுக்கு 6 சதவிகிதம் வட்டி பெறலாம். 811 மூலம் கோடக் தனது வளர்ச்சித் திட்டத்தை மேம்படுத்தி நிறைவான சேவைகளை வழங்கும். 



இந்தியா முழுவதும் சுமார் 700 இடங்களில் முழுமையான டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா கணக்கைத் துவங்கும் அனுபவத்தை 811 வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி வங்கியியல் செயலியான கோடக் கைபேசி வங்கியியல் செயலி மூலம் 5 நிமிடங்களில் எங்கிருந்தும், எந்நேரமும் கணக்கைத் துவங்கலாம். கைபேசி மூலம் கணக்கைத் துவங்க ஆதார் அடிப்படையிலான ஓடிபி சான்றளிக்கப்பட்ட செய்முறையை முதன் முதலில் கோடக் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 811 துவங்கவும், இயக்கவும், ஆதார் மற்றும் பான் எண்கள் மட்டுமே போதும்.

கூகிள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலி ஸ்டோர் ஆகிய இரண்டிலும் இப்போது 811 கிடைக்கும். கோடக் கைபேசி வங்கியியல் செயலிக்கு **811 மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் உடனடியாகக் கைபேசியில் இதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



இதுகுறித்து கோடக் மகிந்திரா வங்கி முதன்மை டிஜிட்டல் அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், கைபேசியில் மிகச் சிறந்த வங்கியியல் அனுபவத்தை வழங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் 811 வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களும், ஜீரோ கட்டணங்களுடன் கூடிய ஜீரோ பேலன்ஸ் கணக்கை வழங்கும் முழுமையான சேவை ஆகும். சேமிப்புக் கணக்கு கையிருப்பின் மீது 6 சதவிகிதம் வட்டியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்" என்றார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...